சமீபத்தில் இரண்டு புத்தகங்களை வாசித்தேன். ஒன்று சிறந்த கட்டுரை. மற்றொன்று மார்க்விசின் நூற்றாண்டு தனிமையில் நாவலை தழுவிய ஒரு தமிழ் நவீன நாவல். இந்த நாவல் மார்க்விசை விட சிறந்த நாவல் என்று சொல்லுவேன். அடுத்த முறை இந்த நவீனத்திற்கு கண்டிப்பாக நோபல் பரிசை கொடுத்தாக வேண்டும். கட்டுரையை பற்றி சொல்ல வேண்டுமே. அது என்னுடையது தான். இந்திய ஆங்கில நாவல் ௨௦௨௦ பற்றிய மிக நீண்ட கட்டுரை . இது ஒரு பக்தினிய அணுகுமுறை. எப்படி பலக்குரல்கள் உத்தி இந்த நாவலில் உள்ளது என்பதை பற்றிய கட்டுரை. இந்தக் கட்டுரையும் நவீனமும் இந்நூற்றாண்டின் முக்கியமான படைப்புகள். இரண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட வேண்டியவைகள்.
Saturday, December 17, 2016
Subscribe to:
Post Comments (Atom)
இரு துரதிருஷ்டசாலிகள்
இரு துரதிருஷ்டசாலிகள் என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜி...
-
கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் ப...
-
Prey Searching White Birds One can see thousands of birds camped on the bog land of “*******”. They are very busy by looking down into...
-
இரு துரதிருஷ்டசாலிகள் என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜி...
No comments:
Post a Comment