Saturday, December 17, 2016

சமீபத்தில் இரண்டு புத்தகங்களை வாசித்தேன். ஒன்று சிறந்த கட்டுரை. மற்றொன்று மார்க்விசின்  நூற்றாண்டு தனிமையில் நாவலை தழுவிய ஒரு தமிழ் நவீன நாவல். இந்த நாவல் மார்க்விசை விட சிறந்த நாவல் என்று சொல்லுவேன். அடுத்த முறை இந்த நவீனத்திற்கு கண்டிப்பாக நோபல் பரிசை கொடுத்தாக வேண்டும். கட்டுரையை பற்றி சொல்ல வேண்டுமே. அது என்னுடையது தான். இந்திய ஆங்கில நாவல் ௨௦௨௦ பற்றிய மிக நீண்ட கட்டுரை . இது ஒரு பக்தினிய  அணுகுமுறை. எப்படி பலக்குரல்கள் உத்தி இந்த   நாவலில் உள்ளது என்பதை பற்றிய கட்டுரை. இந்தக் கட்டுரையும் நவீனமும் இந்நூற்றாண்டின் முக்கியமான படைப்புகள். இரண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட வேண்டியவைகள்.

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...